பீகாரில் முதியவர் கொலை

img

பீகார்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முதியவர் அடித்து கொலை

பீகாரில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.